Friday, October 1, 2010

தமிழீழம் : தந்தை செல்வநாயகம்



திரு. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை [SJV] செல்வநாயகம்.
கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், பொருளாதார வசதிமிக்கவர். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்."....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.' அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.

Mr.Nanjil Nadan aka G.Subramaniam

Tamil Novelist
In his credit he has many tamil novels and short story collections. His novels like Enpilathanai Veil Kayum, Thalai Keezh vikithangal (SOLL MARANTHA KATHAI) are well received by tamil readers. He is presently living in Coimbatore. In his latest book " Nanjil Naatu Vellalar Vaazkaium Varalurum" best explains ups and downs of Nanjil Nattu vellala history.

Dhanraj Pillai









Villuppattu Kalaignyar வில்லுப்பாட்டு கலைஞர் : "Kalai Mamani" Subbu Arumugam Pillai

Sathirapudhukulam near Thirunelveli
Son of Avana Subbiah Pillai and Subbammal

conferred with D.Litt degree by the 'World Academy of Arts and Culture'
Eric Miller an American Researcher, came to Chennai to learn Villupaattu, he will present his research work in Pennyslvania University.

Thiuvalluvar Married a Vellala! click to read HISTORY of Valluvar

காவிதிப்பாக்கத்தில் ஆயிரம் ஏர் பூட்டி உழும் வேளாளர் தலைவரின் மகள் வாசுகியை ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த வள்ளுவன் காதல் கொண்டு மணமும் முடித்தார். அவர்களுக்கு அழகே உருவாக மகள் பிறந்தாள். ?முல்லை?யென பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள். 

வாசுகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் அய்யனிடம் ?நான் அமுது படைக்கும் போதெல்லாம் ஊசியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்து வைக்கச் சொல்வீர்களே. இது நாள் வரையில் நீங்கள் அதை பயன்படுத்தியதுக் கூட கிடையாது. அதன் அர்த்தம் என்ன?? எனக் கேட்கிறார். அதற்கு திருவள்ளுவர் ?உலகத்தில் மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள். உணவை யாரும் வீணாக்கக் கூடாதென்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன். ஆனால் நான் இது நாள் வரையில் உணவை சிந்தி வீணாக்கியதில்லை. அதனால் தான் நான் அதை பயன்படுத்தவில்லை? என்றார். அய்யனின் திருக்குறளை அய்யன் வாயால் கேட்டுக் கொண்டே வாசுகி அய்யன் மடியிலேயே உயிர் துறக்கிறார். வாசுகியின் மறைவுக்கு பின் மனத் துறவு பூண்ட திருவள்ளுவர் சில நாட்கள் கழித்து மாசித் திங்கள் உத்திரநாளில் இயற்கை எய்தினார்.

சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம் பிள்ளை

C V Damodaran Pillai (1832-1901) 
1857 இல், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.
1871 இல் சட்டத்துறை (B.L.) தேர்வுப்பட்டம் பெற்றார்.
1875 இல் "இராவ் பகதூர்" பட்டம்.
கணக்காய்வாளர், விசாரணைக் கர்த்தர், நீதிமன்ற நடுவர்...
1854 இல், நீதிநெறி விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்.
பழைய தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெற்று ஒப்பிட்டு - ஆராய்ந்து சரியான பிரதிகளை உருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுக் காப்பது நோக்கங்களாக அமைந்தன.

கிறித்தவக் குடும்பத்தில் கிறித்தவராகப் பிறந்த அவர் சைவத் தமிழ் நூல்களைப் பயின்றதால் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாகத், 1860 இல் சைவரானார்.

Patriot: Dr. C. Chenbagaraman Pillai

He was a Nanjil Pillai, settled in Trivandrum as his father Maruththuvar Chinnasamy Pillai was chief physician in the Travancore Palace. He was the first to raise "Jai Hind" slogan; later joined with INC chief Subash Chandra Bose. Dr. Chanbagaraman Pillai sought the help of Hitler from Nazi Germany in the Second World War. He reached India from Germany to Bomb Chennai aboard the Nazi War Vessel Emden as a Surgeon [Doctor]. Pillai's wife Laxmi Bai is from Manipur. Finally when the War was over, and the Pillai's ashes brought from Delhi to Trivandrum on board the INS Delhi Naval Ship, and was laid to rest in Kerala with all Government Honors.
1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.